எங்கள் பார்வை
“ மானிட மற்றும் பௌதீக வளங்களை திறன்பட, வினைத்திறனாக செயற்படுத்தி கிழக்கு நுவரகம் பிராந்திய பிரதேச செயலக பிரிவிலுள்ள மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுத்தல். ”
எங்கள் பணிக்கோள்
“ அரச கொள்கைகளுக்கு ஏற்ப சேவைகளை வழஙக்குதல், வளங்கள் இணைப்பு, மக்கள் பங்குபற்றலுடன் வினைத்திறனான நிலையான மற்றும் திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கை ஊடாக கிழக்கு நுவரகம் பிராந்திய பிரதேச செயலக பிரிவிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகும். ”















